தடகள போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற கல்லூரி மாணவிகள்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (19:57 IST)
கரூர் புலியூரில்  26- வது  கரூர் மாவட்ட அளவிலான இளையவர் தடகள போட்டிகள் நடைபெற்றது...  இதில் கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
கரூர் மாவட்ட அளவிலான இளையவர் தடகள போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவர்களின் விவரம் :
 
 து.பிரபாவதி (குண்டு எறிதல் முதல் பரிசு)
 
A. கார்த்திகா (நீளம் தாண்டுதல் முதல் பரிசு, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதல் பரிசு)
 
 A.இந்துமதி (400 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதல் பரிசு,1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு) 
 
D. மோனிஷா (400 மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டாம் பரிசு)
 
M. யுவஸ்ரீ (1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டாம் பரிசு,3000மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு)
 
 D. பிரித்திகா (உயரம் தாண்டுதல் மூன்றாம் பரிசு, நீளம் தாண்டுதல் மூன்றாம் பரிசு)
 
 S.பிரியதர்ஷினி (100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு ,200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு)
 
 G.தீபிகா 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசு)
 
A. சரண்யா (குண்டு எறிதல் இரண்டாம் பரிசு,800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மூன்றாம் பரிசும் பெற்றனர்.... 
 
பரிசு பெற்ற மாணவிகளை கல்லூரி தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள்,  அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள், மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்  மு. மனோ சாமுவேல் ஐயா அவர்கள்  மாணவிகளை பாராட்டினர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments