Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரி நாடாரை கட்சியிலிருந்து நீக்கிய ராக்கெட் ராஜா

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (19:38 IST)
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் மீது பனங்காட்டுப்படை கட்சி  நடவடிக்கை எடுத்துள்ளது.

உடம்பு முழுவதும் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார்.  இவர்  சமீபத்தில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,  பனக்காட்டுப் படை கட்சியின் தலைவர ராக்கெட் ராஜா ஒரு  முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதால் ஒருங்க்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments