Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையொட்டி மல்லிகை பூவின் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (22:41 IST)
பொங்கல் பண்டிகையொட்டி மாட்டுத்தாவணியில் உள்ள சந்தையில் மல்லிப்பூ ரூ.2500க்கு விற்பனை ஆகிறது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை திரு நாளையொட்டி  எல்லா மாவட்டங்களிலும், கரும்பு, மஞ்சல், இஞ்சி, பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

இந்த  நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர்ச் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ முல்லை பூ ரூ.1300க்கும், பிச்சிப் பூ கிலோ ரூ.1200 க்கு விற்பனையாகிறது.

கனகாம்பரம் ரூ.300 – ரூ. 1500க்கும், ரோஜா பூக்கள் 50 முதல் 250 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மல்லிகை பூவில் விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments