Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் போரிட மறுத்த ராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (22:21 IST)
உக்ரைனின் போரிட மறுத்த இளம் வீரர் ஒருவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.

ரஷியா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து தாக்குதல்  நடத்தி வருகிறது.

இந்த  நிலையில், 11 மாதங்களாக இரு நாடுகள் தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், இரு தரப்பில் இருந்தும் இதுவரை ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  சிறிய நாடான உக்ரைனுக்கு  அமெரிக்க உள்ளிட்ட நாடுகள்   நிதி உதவியும், ஆயுத உதவியும் செய்து வருகின்றனர்.

ரஷியாவில் புதிதாக 3 லட்சம் வீரர்கள் ராணுவத்தில் சேர அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிருக்குப் பயந்து அந்த  நாட்டைவிட்டு வெளியேறினர்.

உக்ரைன் நாட்டிற்குச் சென்று போரிட மறுத்த மார்ச்செல் என்ற ரஷிய வீரருக்கு 5 ஆண்டுகள் ரசிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இவர் 2022 ஆம் ஆண்டு மே பணி தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments