Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கோப்பை தேனீர் விலை ரூ.100....இலங்கை மக்கள் கடும் அவதி!

ஒரு கோப்பை தேனீர் விலை ரூ.100....இலங்கை மக்கள் கடும் அவதி!
, புதன், 23 மார்ச் 2022 (19:29 IST)
நமது அண்டை நாடான இலங்கையில் பிரதமராக ராஜபக்சே ஆட்சி செய்து வரும் நிலையில் அங்கு  பொருளாதார நெருக்கடியில் திக்குமுக்காடி வருகிறது.

சுற்றுலாத்துறையைப் பெரிதும் நம்பியிருந்த  இலங்கையில், கொரொனாவால் 905 பாதிப்பு ஏற்பட்டது.  அன்னிய செலாவணி பற்றாக்குறை நிலவிவருகிறது. இதனால் இறக்குவதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது .

இதனால்     அத்தியாசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.  ஒருகோப்பை தேனீர்.ரூ.100க்கும், ஒரு கிலோ அரிசி ரு.450 க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.75 க்கும், ஒரு ஒரு முட்டை ரூ.32  க்கும், ஆப்பிள் ஒன்றின் விலை ரூ     .150  க்கும்,  பேரீட்சை ஒரு கிலோ ரூ .900க்க்கும் பெட்ரோல்  லிட்டர் ரூ.260 க்கும்  விற்கப்படுகிறது. 

சமீபத்தில், டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் ரூ.260ஆக சரிந்துள்ளது, இதனால் பொருட்கள்  விலை மேலும் அதிகரிக்கும் அபாயமுள்ளது. இலங்கை  நிதி அமைச்சர்,பசில் ராஜபக்சே இந்தியா வது கடனுதவி ஒப்பந்தம் தொடர்பாக பேசினார்.                குறிப்பாக சீனா, இந்திய பன்னாட்டு நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன் பெற்று தற்போதை நிலையைச் சரிக்கட்ட முயல்வதாக தகவல் வெளியானது.

முதல்கட்டமாக இந்திய அரசு, இலங்கைக்கு ரூ,7500 கோடி நிதி உதவி செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எம்.ஜி.ஆர் சிலை: தம்பிதுரை எம்பி கோரிக்கை