Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது – உதயநிதி டுவீட்

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (17:42 IST)
தள்ளுவண்டிக் கடை நடத்தி வந்த ஒரு பெண், ஊரடங்கை காரணம் காட்டி போலீஸார் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். அதைத் தட்டிக் கேட்ட மகனை போலீஸார் ஜீப்பில் ஏற்றியதாகச் செய்திகள் வெளியான நிலையில்,. இதுகுறித்து திமுக  இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

தள்ளுவண்டி கடை நடத்தும் தன் தாயை ஊரடங்கை காரணம் காட்டி தரக்குறைவாக பேசும் போலீஸ் எஸ்.ஐ-யை மகன் தட்டி கேட்கிறான். அதற்கு அவனை அடித்து ஜீப்பில் ஏற்றுகின்றனர். அப்போது போலீசின் கோரப்பிடியிலிருந்து தன் மகனை காக்கக் கண்ணீருடன் கதறும் இந்த ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments