Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் சாசகம் செய்த மாணவியை அழைத்து போலீஸார் அறிவுரை வழங்கினர்.

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (22:38 IST)
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறுவது போன்று பள்ளி மாணவி ஒருவர் இன்று  ரயிலின் கம்பியைப் பிடித்து ஒற்றைக் காலை ரயில்வே நிலையத்தின் தரையில் வைத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வந்த ஒரு மாணவரும் அதேபோல் செய்தார். இந்த வீடியோ வைரலானது.  இதுகுறித்து ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அபாயகரமாக ரயிலில் சாகசம் செய்த பள்ளி மாணர் , மாணவியை அவர்களின் பெற்றோர்களுடன் அழைத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments