Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்டுக்குருவியை காப்பாற்றிய நபர் !

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (00:56 IST)
கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் காவிரி ஆற்று பகுதிக்கு  சென்றுள்ளனர் .அப்போது காவிரி ஆற்று தண்ணீரில் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு  ஒரு சிட்டுக்குருவி மிதந்து வந்து கொண்டிருந்தது.

அதை பார்த்த ஒருவர் காவேரி ஆற்றுக்குள் இறங்கி அந்த சிட்டுக்குருவியை கையில் பிடித்து  காப்பாற்றி   கொண்டுசென்று அதற்கு சிகிச்சை அளித்து பின்னர்  பறக்க விட்டனர். உயிர் பிழைத்தோம் என்ற நிம்மதியில் சிட்டுக்குருவி பறந்து சென்றது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!

சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

70 வயது முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவமனை.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

அடுத்த கட்டுரையில்
Show comments