Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 வது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (00:51 IST)
29 வது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு ஆய்வுகளை சிறப்பாக ஆய்வு செய்த அன்னை மகளிர் கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா திரு ப.தங்கராஜ் தலைவர் அன்னை மகளிர் கல்லூரி அவர்கள் தலைமையில்  நடைபெற்றது அனைவரையும் திரு ரோட்டரி V.S.பாஸ்கர் வரவேற்றார் திரு தீபம் சங்கர் கருத்துரை வழங்கினர்.

திரு M.சந்திரசேகரன் தலைவர் விங்ஸ் ரோட்டரி சங்கம்.திருமதி சாருமதி  முதல்வர் மற்றும் NCSC ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஜெயராஜ் ஆசிரியர் .திருமதி திலகவதி ஆசிரியர் .மாவட்ட செயலாளர் ஜான்பாஷா.திரு முருகேசன் BSNL.கலந்து கொண்டனர் NCSC ஆய்வுகள் மதிப்பீடு செய்த பேராசிரியர்களுக்கு சான்றிதழ் புத்தகங்கள் நினைவு பரிசு வழங்கப்பட்டது நன்றியுரை திருமதி கிருஷ்ணவேணி பேராசிரியர் கூறினர் .
 
அன்னை மகளிர் கல்லூரியில் 20 பேர் கொண்ட அறிவியல் இயக்க கிளை துவக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments