Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தாளில் நண்பரைக் கொன்ற நபர்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (22:36 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த நாள் அன்று நண்பர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நவ்வடியைச் சேர்ந்த நபர் ரமேஷ். இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர் முருகானந்தம் என்பவருடன் மது அருந்தினர். அப்போது ரமேஷ் முருகானந்தத்தை விளையாட்டிற்கான அடித்தார். ஆனால், கோபம் அடைந்த முருகானந்தம் இரும்புக் கம்பியை அடித்து வந்து அவரைதாக்கியத்ல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments