Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் விலை உயர்ந்த கண்ணாடி!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (21:04 IST)
உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலையுண்டு. ஆனால்,வரலாற்றில் இடம்பிடிக்கும் பொருட்களுக்கு என்றும் தனி மதிப்பு உண்டு.

அந்த வகையில், முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை 2 கண்ணாடிகளின் மதிப்பு தலா ரூ.27 கோடி என நிர்ணயித்துள்ளனர்.

இந்த வகை கண்ணாடிகள் முகலாயர் காலத்தில் அதாவது 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது எனவும் இதில், வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் லண்டர் நகரில் இந்த கண்ணாடி ஏலத்திற்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments