Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் விலை உயர்ந்த கண்ணாடி!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (21:04 IST)
உலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலையுண்டு. ஆனால்,வரலாற்றில் இடம்பிடிக்கும் பொருட்களுக்கு என்றும் தனி மதிப்பு உண்டு.

அந்த வகையில், முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை 2 கண்ணாடிகளின் மதிப்பு தலா ரூ.27 கோடி என நிர்ணயித்துள்ளனர்.

இந்த வகை கண்ணாடிகள் முகலாயர் காலத்தில் அதாவது 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது எனவும் இதில், வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் லண்டர் நகரில் இந்த கண்ணாடி ஏலத்திற்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments