Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி தேர்வில் செல்போன் வைத்திருந்த நபர்,,,போலீஸார் விசாரணை

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (00:03 IST)
இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வில் செல்போன் வைத்திருந்த ஒருவர் சிக்கினார்.

இன்று தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு நடைபெறதும் இதில்,1,82, 285 பேர் தேர்வு எழுதவில்லை. சுமார் 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94, 878 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர் என டிஎன்.பி.எஸ்.சி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வின்போது, செல்போன் வைத்திருந்த சங்கர் என்பவர் சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments