Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி எண்கவுண்டர் தொடர்பாக போலீஸார் மீது வழக்குப்பதிவு

Webdunia
சனி, 21 மே 2022 (23:59 IST)
தெலுங்கானா மாநிலத்தில் போலி எண்கவுண்டர் தொடர்பாக போலீஸார் மீது வழக்குப்பதிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் அருகே சத்தனப்பள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய   4 பேரை காவல்துறையினர் எண்கவுண்டர் செய்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த எண்கவுண்டர் தொடர்பாக  நீதிபதி வி.எஸ்.  சிர்புகர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் விசாரித்த பின், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், போலியான எண்கவுண்டர் நடத்தி 4 குற்றவாளிகளும் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவுப் பதிவு செய்ய ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்