ஷூவுக்குள் இருந்த பாம்பு ... பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் !

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (21:13 IST)
சென்னை கே.கே.நகரை அடுத்துள்ள கன்னிகாபுரம் 3 வது தெருவில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி சுமித்ரா. இவர், தன் வீட்டை நேற்று சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து ஷூவை எடுத்து சுத்தம் செய்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த ஷூவுக்குள் இருந்த பாம்பு அவரைக் கடித்ததால், சுமித்ரா கத்திக் கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு எதோ அசம்பாவிதம் நடத்துள்ளதாக நினைத்தி அருகில் உள்ள வீட்டார் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
 
பின்னர்,உடனே சுமித்ராவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments