Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஜெயக்குமார்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
சென்னை புழல் அருகே விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை புழல் அருகே இன்று விபத்தில் சிக்கித் தவித்த மூதாட்டி ஒருவரை மக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

அப்போது அந்த வழியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விபத்தில் சிக்கிய மூதாட்டியின் கால்களைப் பிடித்துத் தூக்கி, ஆட்டோவில் ஏற்றி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், ஆட்டோவில் மூதாட்டி செல்வதற்கான  பணத்தையும் கொடுத்து, அவரை அனுப்பி வைத்தார்.

''நாளை நமக்கும் இதே நிலைதான் இருப்போம் சற்று ஈரத்துடன்…மருத்துவ உதவியே மகத்தான உதவி'' என்று  ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments