Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:27 IST)
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று  வந்த  3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க  உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இ ந் நிலையில் இ ந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட   நபர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு  சென்னை கிங்க்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த  3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். அவர்களுக்கு பழக்கூடை கொடுத்து அனுப்பி வைத்தா அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments