Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் மீது பாய்ந்த சிறப்பு நீதிமன்றத்தின் முதல் வழக்கு

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (11:45 IST)
தமிழக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு என சிறப்பு நீதிமன்றம் ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டது.

தமிழக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ஒன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஏழு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த வழக்கு இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments