Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முதல் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகம் i!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (20:57 IST)
சென்னை கோயம்பேட்டியில் முதல் தானியங்கி மதுபான விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த எந்திரம் ஏடிஎம் இயந்திரம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதிலுள்ள தொடுதிரை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, கிரேட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்தினால். தானாக மதுபானம் வெளியே வரும் வகையில், இதை வடிவமைத்துள்ளனர்.

வெளி நாடுகளில் உள்ளது போன்ற  தானியங்கி மதுபான விற்பனை தொடங்கியுள்ளது மதுபான பிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர்.. கேரளாவில் பரபரப்பு..!

சிகிச்சைக்காக சீனா சென்ற சிறுமி.. செல்லும் வழியில் விமானத்தில் மரணம்..!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு... முதல்வர் பதவிக்கு சிக்கலா?

மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா!

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 70 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு....

அடுத்த கட்டுரையில்
Show comments