Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாத குழந்தையைக் கொன்ற தந்தை : திடுக்கிடும் சம்பவம்

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (12:58 IST)
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே உள்ள சேசன்வாசடி கிழக்குக்காடு பகுதியில்  வசிப்பவர் கேசவன். இவருக்கு அபிராமி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் மனைவி தன் தாய் வீட்டில் இருந்துள்ளார்.
இதனையடுத்து தன் வீட்டிற்கு   வருமாறு மனைவியை கேசவன் அழைத்துள்ளார். ஆனால் அபிராமி புகுந்தவீட்டிற்கு திரும்பி செல்ல மறுத்துள்ளார் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில்  மனைவி வராததால் ஆவேசமடைந்த கேசவன் தன் குழந்தையை எடுத்துசென்று பச்சை குழந்தை என்றும் பாராமல் அதை துணியை அழுத்தி கொன்றுள்ளார்.
 
பின்னர் அபிராமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் கேசவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments