Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிமையாளரின் சவப்பெட்டியிலிருந்து நகர மறுத்த நாய் : வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (16:47 IST)
பெரு நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இடமான லீமாவில் ஒரு நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்த உரிமையாளர் இறந்துவிட்டார். இதனையடுத்து மறுநாள் அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக ஒரு கண்ணாடிப் பேழை போன்ற சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் தினமும் விளையாடிய நபர், உணவிட்ட நபர் இன்று அசைவற்று உள்ளதைப் பார்த்த நாய், பரிதாபத்துடன் அந்த கண்ணாடிப்பேழையிலேயே தன் முன்னங் கால்களை அப்பெட்டியின் மீது வைத்து அமர்ந்து இருந்து. அதை அப்புறப்படுத்த சிலர் மூயன்றனர்... ஆனால் அது அங்கிருந்து செல்ல மறுத்து பாசப்போராட்டம் நடத்தியதை எல்லோரையும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
 
இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட தற்போது, இது வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments