Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஆட்சிப் பணி விதி எண் 6-ல் திருத்தம் செய்யும் முடிவை கைவிட செய்ய வேண்டும்- கமல்ஹாசன்

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (18:04 IST)
குடிமைப் பணி அதிகாரிகளின் பணி விதி எண் 6 -ல்  திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகக்  கைவிட வேண்டும் என மக்கள்  நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சட்ட நடைமுறைப்படி மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஐஎஃ எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு அழைக்க விரும்பும் பட்சத்தில் அதற்கு மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெறுவது அவசியமாகிறது. ஆனால்,மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தத்தின்படி, மாநில அரசின் அனுமதியின்றி அதிகாரிகளை மாற்றிவிட முடியும்.இது குடிமைப்பணி அதிகாரிகளுக்கு ஊறு விளைவிக்கும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments