Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:53 IST)
பாரத பிரதமர்  மோடி வாங்கி வந்ததே திருட்டு சிலைதான் என்று பேசி எச். ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதமர் டோனி அப்பாட் இந்தியா வந்த போது மோடிக்கு இரண்டு நடராஜர் சிலைகளை பரிசளித்தார். அந்த சிலைகளைக் குறித்துதான் எச்.ராஜா  பேசியிருக்கிறார்.

அவர் கூறியுள்ளதாவது:
 
தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிலையைத்தான் இங்கிலாந்து பிரதமர் இந்தியாவுக்கு வந்த போது பரிசளித்திருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
தற்போது தமிழகமெங்கும் ஐஜி பொன் மாணிக்கவேல் காணாமல் போன சிலைகளைக் குறித்து விசாரணை செய்து இந்த சிலைகளை மீட்டு வரும் நிலையில் எச் ராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments