அந்த கடவுளின் துகள் நீதானா ...கடவுளின் துகள் கண்டுபிடித்த விஞ்ஞானி மரணம்...

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:32 IST)
அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியான லியோன் லெடர்ன் கடந்த 1988ஆம் ஆண்டில் முவான் நியூட்ரினோ கண்டுபிடிப்புக்காக வேறு இரண்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து நோபல் பரிசு பெற்றார்.
இந்த கண்டு பிடிப்பு  பல உண்மைகள் கண்டறியவும் ,இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியிருக்கும் என்பதற்கான ஒரு அடிப்படை  தேற்றத்தையும் அவரது கண்டுபிடிப்பின் மூலம் அறிந்து கொள்ள பேருதவியாக  இருந்தது. தன் கண்டுபிடிப்பின் மூலமாக தான் வாழும் காலத்திலேயே பேரும் புகழ் பெற்றார்.
 
இந்நிலையில் உலகையே நட்டாமைசெய்யும் அமெரிக்க நாட்டில் உள்ள இடாஹோ மகாணத்தில் ரெக்ஸ்பர்க்  நகரில் இன்று மரணமடைந்தார்.அவரது இறப்புக்கு பல்வேறு விஞ்ஞானிகள் தங்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments