Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (17:37 IST)
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர் 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு இதுவரை எட்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது என்பதும் இன்று ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே சுமூகமான முடிவு ஏற்படும் என்றும் அதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்து உள்ளதாகவும் இதனை அடுத்து போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

உள்ளத்தில் தமிழ் உலகிற்கு ஆங்கிலம்.. இரு மொழி கொள்கையால் வெல்வோம்.. ஈபிஎஸ்

மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments