Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மக்கள் குடிப்பதனால் டாஸ்மாக் கல்லாக்கட்டுகிறது” அமைச்சர் பதில்

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (14:46 IST)
டாஸ்மாக் வருமானம் உயர்வு குறித்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி, தமிழக மக்கள் குடிப்பதனால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளதாக பதிலளித்துள்ளார்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் வருமானம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 400 கோடிக்கு மேல் டாஸ்மாக் மூலம் வருமானம் பார்த்தது அரசு.

இந்நிலையில் சட்டமன்றத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்வு குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மக்கள் குடிக்கிறார்கள், அதனால் டாஸ்மாக் வருவாய் அதிகரிக்கிறது. அதற்காக என்ன செய்ய முடியும்?” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments