Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்காக அக்காவை கொன்ற தம்பி

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (15:56 IST)
தனக்கு திருமணம் தாமதம் ஆவதாக சொல்லி அக்காவை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளார்.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்கா திருமணத்துக்கு தாமதம் செய்து வந்ததால் தனது திருமணம் தாமதம் ஆகிறது என உடன்பிறந்த அக்காவை கொன்ற தம்பியை போலீசார் கியது செய்துள்ளனர். 
 
மேலும், மேற்படிப்புக்காக அக்கா சுவாதி இதுவரை திருமணம் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
திருமணம்  செய்ய தாமதம் அவதால் தம்பியே அக்காவையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments