Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் மூச்சுத்திணறல் : தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (13:00 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக கவலைக்கிடமான நிலையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

 
இந்திய கம்யூனிஸ்ட் முத்த தலைவரான தா. பாண்டியன் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இவருக்கு வயது 85.
 
உடல் நிலைக்காரணமாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவரின் உடல் நலம் விசாரிக்கு இவர் நேற்று கோபாலபுரம் வந்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை. அவரிடம் இயற்கை போராடுகிறது” என பேட்டியளித்தார்.
 
இந்நிலையில், திடீரென இன்று பகல் 12 மணிக்கு மேல் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த செய்தி கம்யூனிஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments