Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகங்கை அரசு கல்லூரியில் பயங்கரம்: மாணவனை சரமாரியாக வெட்டிய கும்பல்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (18:34 IST)
சிவகங்கை மன்னர்  துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில்  3பேர் கும்பல் , மாணவன் ஒருவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
 



சிவகங்கை மன்னர்  துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BA பயிலும் பில்லூரை சேர்ந்த அஜித்ராஜா என்ற மாணவரை கல்லூரி வளாகத்தில் புகுந்த 3 பேர்  கும்பல் அரிவாளால் வெட்டினார்கள்.
 
இதில் படுகாயமடைந்த மாணவன் அஜித்ராஜா, சிவகங்கை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments