Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி அடவி நயினார் கோவில் அணை முழு கொள்ளளவு நிரம்பியது!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (10:59 IST)
தென்காசி மாவட்டத்திலுள்ள மேக்கரை அடவி நயினார் கோவில் அணை அதன் முழு கொள்ளளவான 132.75 அடியை எட்டியது. மேலும் அணை நிரம்பியதின் மூலம் அணையில் இருந்து நீர் வழியத் தொடங்கியது. இதையடுத்து கரையோர மக்களுக்கு பொதுமணித்துறை சார்பாக வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு 120 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments