Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் இரும்பாலையில் 500 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:56 IST)
சேலத்தில் உள்ள அரசு இரும்பாலையின் ஒரு பகுதியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்கபப்ட உள்ளது.

தமிழகத்திலும் வட மாநிலங்களைப் போல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற இடர்பாடுகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தற்காலிக மருத்துவமனைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சேலம் இரும்பாலையின் ஒரு பகுதியில் ஆக்ஸிஜன் அளிக்கும் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சை மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments