Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழிபாட்டு தலங்களுக்கான தடைகள் தொடரும்

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
கோயில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் இந்த முறை பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் வழிபாட்டு தலங்கள் குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்த ஒருவாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படுமாம். அதுவரை கோயில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் அரசு..!!

புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்..! ரவுடிகளுக்கு காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments