Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கால அவசரத் தேவைக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு !

Webdunia
திங்கள், 10 மே 2021 (19:19 IST)
கொரொனா தொற்றுக் கால ஊரடங்கில் அவசரத் தேவைகளுக்கு 24 மணிநேர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை காவல்துறை.

தமிழகத்தில் கொரொனாவால் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்தவகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் என்ற அரசாணை முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்  தற்போது, கொரொனா தொற்றுக் காலத்தில் அவசரத் தேவைகளுக்கு 24 மணிநேர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை காவல்துறை.

அதில், 994981 81236 , 94981 81239 ஆகிய எண்களுக்கு அழைத்து அறிவிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments