Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி 'டாஸ்மாக்' கடைகள் மூட கலெக்டர் உத்தரவு!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (21:12 IST)
சென்னையில் பிப்ரவரி 5ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட சென்னை மாவட்ட கலெக்டர் சற்றுமுன் உத்தரவிட்டு உள்ளார். 
 
வடலூர் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அனைத்து விதமான பார்களூம் வரும் ஐந்தாம் தேதி கண்டிப்பாக மூடவேண்டும் என்றும் அன்றைய தினம் அது விற்பனை செய்யக்கூடாது என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளத்.
 
தடையை மீறி மதுபானங்கள் விற்றால் விதிமுறைகளின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments