Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 4ஆம் தேதி டாஸ்மாக் - பார் மூடப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (12:30 IST)
ஏப்ரல் 4ஆம் தேதி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 
 
ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். 
 
அன்றைய தினம் விதிகளை முறையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் நிலையில் இந்த ஆண்டும் அதே போல் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈ.வெ.ரா., தான் வேண்டும் என்றால் கட்சியில் இருந்து வெளியேறலாம்: சீமான் அறிவிப்பு..!

கெஜ்ரிவால் புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் எங்கள் முதல்வர் தங்க மாட்டார்; பா.ஜக அறிவிப்பு

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65000ஐ நெருங்கியது..!

பிரயாக்ராஜ் விமான நிலையம் முதல் திரிவேணி சங்கமம் வரை ஹெலிகாப்டர் சேவை.. கட்டணம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments