Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா பட்டப்படிப்புக்கும் நுழைவு தேர்வு நடத்த முடியாது! – மத்திய அரசுக்கு கடிதம்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:39 IST)
புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பட்டப்படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்த உள்ள தேசிய கல்விக் கொள்கை பல்வேறு எதிர்ப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக தேசிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 12வது முடித்த அனைவருக்குமே பட்டப்படிப்புகளுக்காக தேசிய அளவில் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான பரிந்துரை அல்ல என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இந்த அம்சத்தை கல்வி கொள்கையிலிருந்து நீக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments