Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்; 1.65 லட்சம் பேர் பயணம்! – புத்தாண்டு ரிப்போர்ட்!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (18:04 IST)
தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக 1.65 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. நாளை புனித வெள்ளி தொடர்ந்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் புறப்பட்டனர்.

அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக போக்குவரத்துத் துறை 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த சிறப்பு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் பயணித்துள்ளதாக கூறியுள்ள போக்குவரத்துத் துறை திரும்ப வருவதற்கு 17ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments