Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர், அமைச்சர்கள் இல்லாத கவர்னரின் தேநீர் விருந்து: யார் யார் கலந்து கொண்டார்கள்?

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (18:02 IST)
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேனீர் விருந்தில் தமிழ்நாடு அரசு புறக்கணித்த நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி ஆளுநர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உட்பட பல கட்சிகள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த தேநீர் விருந்தில் அதிமுக, தமாக, பாஜகவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.  அதிமுகவைச் சேர்ந்த  விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, தளவாய்சுந்தரம் ஆகியோர்களும் தமாக தலைவர் ஜி கே வாசன், பாஜகவின் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் குஷ்பு உள்ளிட்டோர் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments