Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையில் இதமளிக்கும் மழை; 7 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (15:51 IST)
தமிழகத்தில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வானிலை வழக்கத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments