Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களை குளிர்விக்க போகுது மழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (08:43 IST)
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடை காலம் நடந்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்கினி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மெல்ல மெல்ல வெயில் குறைந்து வருகிறது. மண்ணை குளிர்விக்கும் விதமாக ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது.

தற்போது வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்குள் 7 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரிஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments