Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அட்டை மூலமாக 13 கோடி இலவச முகக்கவசங்கள் – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (06:55 IST)
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக குடும்ப அட்டை மூலமாக விலையில்லா முகக்கவசங்களை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்ப அட்டைகள் மூலமாக 13.08 முகக்கவசங்கள் அளிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments