புதிதாக உருவாக்கப்பட்ட இயற்கை வளத்துறை; அமைச்சர் யார்? – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (16:14 IST)
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதிதாக ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகளும் செயல்பட்டு வரும் நிலையில் துறைகளின் அடிப்படையில் தனி அமைச்சகங்கள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது 3 அமைச்சகங்களில் இடம்பெற்றுள்ள துறைகள் வேறு அமைச்சகங்களுக்கு மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியானது.

அதை தொடர்ந்து தற்போது தமிழக அரசு இயற்கை வளத்துறை என்ற புதிய துறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. புவியியல், சுரங்கத்துறை இயக்குனரகம், கனிமவள நிறுவனம் உள்ளிட்டவை இந்த புதிய துறையின் கீழ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய துறையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments