Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் கல்விக்கு அரசின் இணையதளம்! – பள்ளிக்கல்விதுறை ஏற்பாடு!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (08:59 IST)
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் பிரபலமாகி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் வகுப்புகளுக்கான பிரத்யேக தளத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தங்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் பாடங்களை கற்பதற்கு ஏதுவாக ஆன்லைன் தளம் ஒன்றை பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தளத்தின் மூலம் மாணவர்கள் பாடங்களை கட்டணமின்றி இலவ்சமாக படிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் பாடங்களை படிக்க தேவையான வசதிகள் கிராமப்புற மாணவர்களிடம் அதிகமாக இல்லை என்ற சிக்கலும் உள்ள நிலையில் அரசு அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments