Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உலக பிரியாணி தினம்! – கடைகளில் குவிந்த கூட்டம்!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (16:00 IST)
இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு உணவகங்களில் சலுகைகள் வழங்கப்பட்டதால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்களுக்கும், பிரியாணிக்கும் நீண்ட நெடுகாலமாக ஒரு உறவு இருந்து வருகிறது. இந்நிலையில் உலக பிரியாணி தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு உணவகங்கள் சலுகைகள் வழங்கியுள்ளன. சென்னை, திருச்சி பகுதிகளில் உள்ள தனியார் உணவகங்கள் பழைய 10 பைசாவை கொடுத்தால் பிரியாணி தரும் சலுகையை அறிவித்தன. இதனால் பலர் பழைய 10 பைசாக்களோடு நீண்ட தூரம் வரிசையில் நின்று பிரியாணி பெற்று சென்றனர்.

அதேபோல கொரோனா முன்கள பணியாளர்கள், துப்புறவு தொழிலாளர்களுக்கு ரூ.1 க்கு பிரியாணியும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments