Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்டு 14ம் தேதி முப்பெரும் விழா! – கோலகலமாக தயாராகும் சட்டமன்றம்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (11:56 IST)
ஆகஸ்டு 14ம் தேதியன்று முப்பெரும் விழா கொண்டாட உள்ள நிலையில் தமிழக சட்டமன்றம் அலங்கரிக்கப்பட உள்ளது.

ஆகஸ்டு 14 நள்ளிரவில் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இதனோடே தமிழக சட்டமன்றத்தின் 100வது ஆண்டு விழாவும், தற்போதைய சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற 100வது நாளும் வருகிறது.

இந்த மூன்று முக்கியமான நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments