Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில மணி நேரத்திற்குள் மொத்த தமிழகத்திலும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (17:07 IST)
அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாக தமிழகத்தின் 29 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் “இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி முதற்கொண்டு டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் வரை 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments