Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (17:06 IST)
ஏடிஎம்களில்  ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பண எடுக்கும் முறையை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
 

உலகம் இணையதள வரவால் மிகவும் எளிதான வழிமுறைகளைக் கையாளத் துவங்கிவிட்டது. இந்நிலையில், வங்கிகளில் காத்திருந்து பணம் எடுத்த முறை போய், ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்கும் முறை வந்தது.

சில ஆண்டுகளிலேயே,  ஆன்லைன் வழியே  பணத்தை வேறு அக்கவுண்டுகளுக்கு எளிதில் டிரான்ஸ்பர் பண்ணும் முறை அறிமுகமானது. இதையடுத்து, பேடிம், போன் பே போன்ற ஆப்கள் இன்னும் மக்களின் சேவையை எளிதாக்கியது.

தற்போது ஏடிஎம்களில்  ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பண எடுக்கும் முறையை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வழிமுறையை எஸ்.பி,ஐ யோனோ ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments