Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (17:06 IST)
ஏடிஎம்களில்  ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பண எடுக்கும் முறையை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
 

உலகம் இணையதள வரவால் மிகவும் எளிதான வழிமுறைகளைக் கையாளத் துவங்கிவிட்டது. இந்நிலையில், வங்கிகளில் காத்திருந்து பணம் எடுத்த முறை போய், ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்கும் முறை வந்தது.

சில ஆண்டுகளிலேயே,  ஆன்லைன் வழியே  பணத்தை வேறு அக்கவுண்டுகளுக்கு எளிதில் டிரான்ஸ்பர் பண்ணும் முறை அறிமுகமானது. இதையடுத்து, பேடிம், போன் பே போன்ற ஆப்கள் இன்னும் மக்களின் சேவையை எளிதாக்கியது.

தற்போது ஏடிஎம்களில்  ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பண எடுக்கும் முறையை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வழிமுறையை எஸ்.பி,ஐ யோனோ ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments