Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயம்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (11:48 IST)
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயமாகி விட்டதாக புகார் அளித்துள்ளார்கள்.


 
சென்னை விமான நிலையத்துக்கு  சவுந்திரராஜன் வந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகி உள்ளது.
 
இந்த புகார் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் 
தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் பணம் விமான நிலையத்தில் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments