Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை: கனிமொழிக்கு தமிழிசை பதிலடி!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:32 IST)
கவர்னர் தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார் என்றும் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்று கனிமொழியின் கவர்னர் குறித்த பேச்சுக்கு புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
 
கவர்னர் பதவியே ஒரு காலாவதியான பதவி என்றும் ஒரு மாநிலத்திற்கு கவர்னர் இல்லாமல் இருந்தால் சட்டங்கள் உடனடியாக இயக்கப்படும் என்றும் திமுக எம்பி கனிமொழி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த  நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கனிமொழியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்றும் கவர்னர்களை கனிமொழி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments