Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 % முகக்கவசம் 100% வாக்கு - தமிழிசை சவுந்தரராஜன் !

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (10:01 IST)
சென்னையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்  தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார் .

 
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில்  வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், முதியோர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனவும்  இதன்பொருட்டு தனிமனித இடைவெளிவிட்டு முகக்கவசம் அணிந்தும்  அனைவரும் 100 சதவீத வாக்களிக்க வேண்டுமென என்றும் அவர் தெரிவித்தார் .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments