Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம்; அதிரடியாக களமிறங்கிய தமிழிசை

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (17:43 IST)
திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
 

 

 
திமுக உட்பட்ட எதிர்க்கட்சியினர் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடத்தினர். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகிய இருவரும் சேர்ந்து திருச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை சந்தித்தனர்.
 
இந்நிலையில் திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நீட் தேர்வில் உள்ள நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவும், எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரச்சாரத்தை முறையடிக்கவும் இந்த பொதுக்கூட்டம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments